Posts

Showing posts from January, 2022

எட்டாம் வகுப்பு - தமிழ் - மனப்பாடச் செய்யுள் பகுதி - | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் -  மனப்பாடச்  செய்யுள்  பகுதி  -   | Tamil easy study    கவிதைப்பேழை     ------------------------------------------------------------------------------------------------------------- இயல்  - ஒன்று    1. தமிழ்மொழி வாழ்த்து *வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி  வாழிய வாழியவே!  வான மளந்தது அனைத்தும் அளந்திடு  வண்மொழி வாழியவே!   ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி  இசைகொண்டு வாழியவே!   எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி  என்றென்றும் வாழியவே! *                                                                 - பாரதியார் --------------------------------------------------------------------------- கவிதைப்பேழை                      ஓடை *ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! –கல்லில்  உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்                                                              (ஓடை ஆட…)  பாட இந்த ஓடை எந்தப்      பள்ளி சென்று பயின்ற தோடி!  ஏடு போதா இதன்கவிக் கார்        ஈடு செய்யப் போராரோடி!                                                         (ஓடை ஆட…)  நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி       நா

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -2 -உரைநடை உலகம் - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -2 - உரைநடை உலகம்  - புத்தக வினாக்கள்  | Tamil easy study --------------------------------------------------------------------------------------   இயல்   2      உரைநடை உலக ம்   நிலம் பொது   மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.  அ) தாயாக  ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக விடை :  அ) தாயாக  2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.  அ) இன் + ஓசை ஆ) இனி + ஓசை இ) இனிமை + ஓசை ஈ) இன் + னோசை விடை :   இ) இனிமை + ஓசை  3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.  அ) பால்ஊறும் ஆ) பாலூறும் இ) பால்லூறும் ஈ) பாஊறும விடை :  ஆ) பாலூறும்  தொடரில் அமைத்து எழுதுக.  1. வேடிக்கை -       எங்கள் ஊர் திருவிழாவில் வான வேடிக்கை நடைபெற்றது . 2. உடன்பிறந்தார் -      நானும் என் நண்பனும் உடன்பிறந்தார் போல பழகுவோம் . ---------------------------------------------------------------------------------------------  குறுவினா   1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை ?

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள்  | Tamil easy study     இயல் - 2             ஈடில்லா இயற்கை கவிதைப்பேழை         ஓடை                    ப.எண் :  26 மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.   1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.  அ) பயிலுதல்  ஆ) பார்த்தல்  இ) கேட்டல்  ஈ) பாடுதல் விடை :  அ) பயிலுதல்  2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.  அ) கடல்  ஆ) ஓடை  இ) குளம்  ஈ) கிணறு  விடை : ஆ) ஓடை 3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து  எழுதக் கிடைப்பது ________.  அ) நன் + செய்  ஆ) நன்று + செய்  இ) நன்மை + செய்   ஈ) நல் + செய் விடை :   இ) நன்மை + செய்   4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.   அ) நீளு + உழைப்பு  ஆ) நீண் + உழைப்பு   இ) நீள் + அழைப்பு   ஈ) நீள் + உழைப்பு  விடை :   ஈ) நீள் + உழைப்பு  5. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________ .  அ) சீருக்குஏற்ப  ஆ) சீருக்கேற்ப   இ) சீர்க்கேற்ப  ஈ) சீருகேற்ப விடை :  ஆ) சீருக்கேற்ப   6. ஓடை + ஆட – என்பதனைச

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்|  மொழியை ஆள்வோம்!  | மொழியோடு விளையாடு | Tamil easy study ------------------------------------------------------------------------------------  மொழியை ஆள்வோம்! அகரவரிசைப்படுத்துக.   எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.  விடை   : அழகுணர்ச்சி, ஆரம்நீ , இரண்டல்ல,ஈசன்,உரைநடை,ஊழி ,  எழுத்து,  ஏழ்கடல், ஐயம். , ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம் . அறிந்து பயன்படுத்துவோம்.         மரபுத் தொடர்கள்   தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.      பறவைகளின் ஒலிமர பு  ஆந்தை அலறும்      குயில் கூவும்          மயில் அகவும்          காகம் கரையும்      கோழி கொக்கரிக்கும்     கிளி பேசும் சேவல் கூவும்      புறா குனுகும்         கூகை குழறு ம்            தொகை மரபு  மக்கள் கூட்டம்     ஆநிரை      ஆட்டு மந்தை   வினைமரபு சோறு உண்        தண்ணீர் குடி    பூக் கொய்  முறுக்குத் தின்     பால் பருகு     இலை பறி  சுவர் எழுப்பு    கூடை முடை     பானை வனை

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1-கற்கண்டு- புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1- கற்கண்டு-  புத்தக வினாக்கள்  | Tamil easy study எழுத்துகளின் பிறப்பு -   கற்கண்டு  புத்தக  வினாக்கள்      ப.எண் -16 கற்பவை கற்றபின் ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு  ஐந்து  தொடர்கள் எழுதுக .   ஈ -  தேநீர் கடைகளில் ஈ அதிகமாக உள்ளது   பூ -  நான் தினமும் தலையி்ல் பூ சூடிக் கொள்வேன் .  தை - தைத்திருநாள் தமிழர்கள் மிகவும்  சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீ  -  குப்பைகளைத் தீ வைத்து  கொளுத்துவோம் . கை -என் தோழி கை மிகவும் சுத்தமாக இருந்தது . -------------------------------------------------------------------------- கற்பவை கற்றபின் ‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக. எழுத்துகள் ஆ ய்    த  ம் வகை உயி்ர் மெய் உயிர்மெய் மெய் பிறக்கும் இடம் கழத்து  கழத்து  மார்பு  மூக்கு --------------------------------------------------------------------------- மதிப்பீடு           ப.எண் -19 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.  1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.  அ) இ, ஈ   ஆ) உ, ஊ   இ) எ, ஏ   ஈ