எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8
எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல்- 1 -கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study
கவிதைப்பேழை
புத்தக வினாக்கள் - ப.எண் : 4
1 .தமிழ் மொழி வாழ்த்து__ இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக:
_____ _______ _______ ______
______ ______ _______ _______
விடை:; வாழ்க - வாழிய ; வான மளந்தத - வண்மொழி எங்கள் - என்றென்றும் :வானம் - வளர்மொழி .
குறுவினா:
1.) தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மனத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்ட தாய்மொழியாக தமிழ் வாழ்கிறது .
2.) தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாம் பெரும் எல்லைகளையும் அறிந்து மென்மேலும் தமிழ்மொழி வளர்கிறது .
சிறுவினா:
1) தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக .
1. தமிழ்மொழி எக்காலத்தும் நிலை பெற்று வாழ்க!
2.) ஆகாயத்தில் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க!
3.) ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மனத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்ட தமிழ் மொழி வாழ்க !
4.) எங்கள் தாய் மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க!
5.) எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ் மொழி மேன்மை யுற்று உலகம் முழுவதும் சிறப்படைய!
6.) பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்க தமிழ்நாடு ஒளிர்க!
7.) வானம் வரை உள்ளடங்கியுள்ள பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் தமிழ்மொழி வளருகிறது.
சிந்தனை வினா
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
--------------------------------------------------------------
தமிழ் மொழி மரபு
மதிப்பீடு ப.எண் : 7
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
விடை : அ) மரபு
3. ' இருதிணை'" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
அ) இரண்டு + திணை ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை ஈ) இருந்து + திணை
விடை : அ) இரண்டு + திணை
4. ' ஐம்பால்" 'என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஐம்+பால் ஆ) ஐந்து+ பால் இ) ஐம்பது+ பால் ஈ) ஐ+பால்
விடை : ஆ) ஐந்து+ பால்
---------------------------------------------------------------------------------------------------------------------
குறுவினா
1. உலகம் எவற்றால் ஆனது?2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
இம் மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் பொருள் மாறிவிடும் .
தெரிந்து கொள்வோம் ப. எண் - 6
----------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment