Posts

Showing posts from September, 2021

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 - உரைநடை உலகம்   புத்தக வினாக்கள்  | Tamil easy study   தமிழ் வரி வடிவ வளர்ச்சி  :         பக்கம்:12 மதிப்பீடு   சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   1. தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற_________ காரணமாக அமைந்தது . அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலை விடை :   அ) ஓவியக்கலை  2.   வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து_________ என அழைக்கப்படுகிறது . அ) கோட்டெழுத்து   ஆ) வட்டெழுத்து    இ) சித்திர எழுத்து     ஈ) ஓவிய எழுத்து விடை :   ஆ) வட்டெழுத்து 3.   தமிழ் எழுத்துச் சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் __________. . அ) பாரதிதாசன்  ஆ) தந்தை பெரியார்    இ) வ.உ. சிதம்பரனார்                                         ஈ) பெருஞ்சித்திரனார. விடை :   ஆ) தந்தை பெரியார்  கோடிட்ட இடத்தை நிரப்புக. 1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள்__________ என அழைக்கப்படுகின்றன . விடை:  கண்ணெழுத்துகள் 2. எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும்  குழப்பங்களை க்   களைந்தவர்_____________ . விடை :  வீரமாமுனிவர் -----------------------