Posts

Showing posts from August, 2021

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல்-  1  - கவிதைப்பேழை -  புத்தக வினாக்கள் |  Tamil easy study கவிதைப்பேழை   புத்தக  வினாக்கள்   -       ப.எண் : 4 மதிப்பீடு  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.  1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.  அ) வைப்பு    ஆ) கடல்   இ) பரவை   ஈ) ஆழி  விடை  :     அ) வைப்பு    2. ‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.  அ) என் + றென்றும்   ஆ) என்று + என்றும்   இ) என்றும் + என்றும்  ஈ) என் + என்றும்  விடை  :  ஆ) என்று + என்றும் 3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______. அ) வான + மளந்தது  ஆ) வான் + அளந்தது   இ) வானம் + அளந்தது  ஈ) வான் + மளந்தது விடை  : ஆ) வான் + அளந்தது     4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. அ ) அறிந்ததுஅனைத்தும்   ஆ) அறிந்தனைத்தும்   இ) அறிந்ததனைத்தும்  ஈ) அறிந்துனைத்தும் விடை  : இ) அறிந்ததனைத்தும்   5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.  அ ) வானம்அறிந்து  ஆ) வான்அறிந்த   இ) வானமறிந்த  ஈ) வான்மறிந் த  விடை  : இ) வானமறிந்